வீரகேசரி செய்தி -07 .09 2010. .
எமது பிரச்சினையில் இந்தியா தலையிடக் கூடாது: அமைச்சர் சம்பிக
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இந்தியா எமக்கு உதவிகள் செய்தது. அதனை மறக்க முடியாது. இந்திய நாட்டுப் பிரஜைகள் எமது நாட்டுக்கு வந்து போகலாம். ஆனால் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்றார்.
இந்தியா
இங்கு வராமல்
இருந்திருந்தால்
இலங்கையின்
இறையாண்மை என்னவென்று
இங்கிருப்போர் புரிந்திருப்பார்

Recent comments
8 hours 32 min ago
1 day 9 hours ago
2 days 2 hours ago
3 days 2 hours ago
3 days 10 hours ago
4 days 9 hours ago
5 days 9 hours ago
6 days 9 hours ago
1 week 11 hours ago
1 week 2 days ago